today

Saturday 5 January 2013

உலகம் அழியுமா

நான் எப்போது அழிகின்றதோ அப்போது இந்த உலகம் அழியும்.  நான் என்பது என்ன எனது அகங்காரமா ? அல்லது நானா, நானா என்றால் உடலும் உயிரும் சேர்ந்த ஒன்றா? தனி மனிதன் எப்போது அழிகின்றானோ அப்போது அவனுடைய உலகம் மட்டும் அழியும் அவ்வளவுதான் இதன் இரகசியம். ஒவ்வொரு உயிருக்கும் தனித்தனி உலகம் அவரவர் பார்வையில் அவரவர் உலகம். அவர்கள் எவ்வாறு நினைக்கின்றனரோ அவ்வாறே இந்த உலகம் பிரதிபலிக்கின்றது.  அழிவது எல்லாம் மீண்டும் பிறக்கும். அழிவது பிறப்பதற்குத்தான் பிறப்பது அழிவதற்குத்தான்.

No comments:

Post a Comment